Thursday, 16 February 2017

Filter Drivers in Windows


Filter drivers are optional drivers that add value to or modify the behavior of a device. A filter driver can service one or more devices.

Bus Filter Drivers:-


Bus filter drivers typically add value to a bus and are supplied by Microsoft or a system OEM (see the Possible Driver Layers figure). Bus filter drivers are optional. There can be any number of bus filter drivers for a bus.

A bus filter driver could, for example, implement proprietary enhancements to standard bus hardware.

For devices described by an ACPI BIOS, the power manager inserts a Microsoft-supplied ACPI filter (bus filter driver) above the bus driver for each such device. The ACPI filter carries out device power policy and powers on and off devices. The ACPI filter is transparent to other drivers and is not present on non-ACPI machines.




Lower-Level Filter Drivers

Lower-level filter drivers typically modify the behavior of device hardware (see the Possible Driver Layers figure). They are typically supplied by IHVs and are optional. There can be any number of lower-level filter drivers for a device.

A lower-level device filter driver monitors and/or modifies I/O requests to a particular device. Typically, such filters redefine hardware behavior to match expected specifications.
A lower-level class filter driver monitors and/or modifies I/O requests for a class of devices. For example, a lower-level class filter driver for mouse devices could provide acceleration, performing a nonlinear conversion of mouse movement data.

Upper-Level Filter Drivers

Upper-level filter drivers typically provide added-value features for a device (see the Possible Driver Layers figure). Such drivers are usually provided by IHVs and are optional. There can be any number of upper-level filter drivers for a device.

An upper-level device filter driver adds value for a particular device. For example, an upper-level device filter driver for a keyboard could enforce additional security checks.
An upper-level class filter driver adds value for all devices of a particular class.

What Is a File System Filter Driver?


A file system filter driver is an optional driver that adds value to or modifies the behavior of a file system. A file system filter driver is a kernel-mode component that runs as part of the Windows executive.

A file system filter driver can filter I/O operations for one or more file systems or file system volumes. Depending on the nature of the driver, the filter can mean log, observe, modify, or even prevent. Typical applications for file system filter drivers include antivirus utilities, encryption programs, and hierarchical storage management systems

File System Filter Drivers Are Not Device Drivers


A device driver is a software component that controls a particular hardware I/O device. For example, a DVD storage driver controls a DVD drive.
In contrast, a file system filter driver works in conjunction with one or more file systems to manage file I/O operations. These operations include creating, opening, closing, and enumerating files and directories; getting and setting file, directory, and volume information; and reading and writing file data. In addition, file system filter drivers must support file system-specific features such as caching, locking, sparse files, disk quotas, compression, security, recoverability, reparse points and volume mount points.
For more details on the similarities and differences between file system filter drivers and device drivers, see the following:

How File System Filter Drivers Are Similar to Device Drivers


The following subsections describe some of the similarities between file system filter drivers and device drivers in the Microsoft Windows operating system.

Similar Structure:-


Like device drivers, file system filter drivers have DriverEntry, dispatch, and I/O completion routines. They call many of the same kernel-mode routines that device drivers call, and they filter I/O requests for devices (that is, file system volumes) with which they are associated.

Similar Functionality:-


Because file system filter drivers and device drivers are part of the I/O system, they both receive I/O request packets (IRPs) and act on them.
Like device drivers, file system filter drivers can also create their own IRPs and send them to lower-level drivers.
Both kinds of drivers can register for notification (by using callback functions) of various system events.

Other Similarities:-


Like device drivers, file system filter drivers can receive Introduction to I/O Control Codes (IOCTLs). However, file system filter drivers can also receive--and define--file system control codes (FSCTLs).
Like device drivers, file system filter drivers can be configured to be loaded at system startup time or to be loaded later, after the system startup process is complete.

How File System Filter Drivers Are Different from Device Drivers


The following subsections describe some of the differences between file system filter drivers and device drivers.

No Power Management:-


Because file system filter drivers are not device drivers and thus do not control hardware devices directly, they do not receive IRP_MJ_POWER requests. Instead, power IRPs are sent directly to the storage device stack. In rare circumstances, however, file system filter drivers might interfere with power management. For this reason, file system filter drivers should not register dispatch routines for IRP_MJ_POWER in the DriverEntry routine, and they should not call PoXxx routines.

No WDM:-


File system filter drivers cannot be Windows Driver Model (WDM) drivers. The Microsoft Windows Driver Model is only for device drivers. For more information about file system driver development in Windows Me, Windows 98, and Windows 95, see the Windows Me Driver Development Kit (DDK).

No AddDevice or StartIo:-



Because file system filter drivers are not device drivers and thus do not control hardware devices directly, they should not have AddDevice or StartIo routines.

Different Device Objects Created:-


Although file system filter drivers and device drivers both create device objects, they differ in the number and kinds of device objects that they create.
Device drivers create physical and functional device objects to represent devices. The Plug and Play (PnP) Manager builds and maintains a global device tree that contains all device objects that are created by device drivers. The device objects that file system filter drivers create are not contained in this device tree.
File system filter drivers do not create physical or functional device objects. Instead, they create control device objects and filter device objects. The control device object represents the filter driver to the system and to user-mode applications. The filter device object performs the actual work of filtering a specific file system or volume. A file system filter driver normally creates one control device object and one or more filter device objects.

Other Differences:-


Because file system filter drivers are not device drivers, they do not perform direct memory access (DMA).
Unlike device filter drivers, which can attach above or below a target device's function driver, file system filter drivers can attach only above a target file system driver. Thus, in device-driver terms, a file system filter driver can be only an upper filter, never a lower filter.

Installing a File System Filter Driver:-


For Microsoft Windows XP and later operating systems, you should install your file system filter drivers by using an INF file and an installation application. (On Windows 2000 and earlier operating systems, filter drivers were commonly installed by the Service Control Manager.)
In the future, INF-based installation is expected to meet Windows Hardware Certification Kit requirements for file system filter drivers. Note that "INF-based installation" means only that you will need to use an INF file to copy files and to store information in the registry. You will not be required to install your entire product by using only an INF file, and you will not be required to provide a "right-click install" option for your driver.

Initializing a File System Filter Driver:-


The DriverEntry routine for initializing a file system filter driver is very similar to the DriverEntry routine for initializing a device driver. After a driver is loaded, the same component that loaded the driver also initializes the driver by calling the driver's DriverEntry routine. For file system filter drivers, the component that loads the driver is either the I/O Manager (for filters whose start type is SERVICE_BOOT_START) or the Service Control Manager (for other start types).
The DriverEntry routine runs in a system thread context at IRQL = PASSIVE_LEVEL. This routine can be pageable and should be in an INIT segment so that it will be discarded. For more information about how to make your driver code pageable, see the Remarks section of

MmLockPagableCodeSection.

The DriverEntry routine is defined as follows:
NTSTATUS
(*PDRIVER_INITIALIZE) (
    IN PDRIVER_OBJECT DriverObject,
    IN PUNICODE_STRING RegistryPath
    );

This routine has two input parameters. The first, DriverObject, is the driver object that was created when the file system filter driver was loaded. The second, RegistryPath, is a pointer to a counted Unicode string that contains a path to the driver's registry key.
Attaching a Filter to a File System or Volume

A file system filter driver attaches itself to one or more mounted volumes and filters all I/O operations on them. But how does it determine which volumes to attach itself to? The sample filter drivers in the Windows Driver Kit (WDK) illustrate the two most common ways in which this is done:
The end user can specify the volumes to filter by, for example, typing in the drive letters for the volumes. The end user's commands are relayed to the filter driver as a private IRP_MJ_DEVICE_CONTROL request.

The file system filter driver can attach to one or more file system drivers, listen for IRP_MJ_FILE_SYSTEM_CONTROL, IRP_MN_MOUNT_VOLUME requests, and attach to volumes as they are mounted.

Note You should generally assume that the mapping of volumes to drive letters is one-to-many, not one-to-one. This is because of advanced storage features, such as dynamic volumes and volume mount points.

Note You should not assume that IRP_MN_MOUNT_VOLUME requests are always handled synchronously by the file system. For example, a floppy drive may be mounted asynchronously if there is no floppy disk in the drive. Thus your filter driver should be prepared to propagate the PendingReturned flag in its mount completion routine. For more information, see "Checking the PendingReturned Flag."

File system filter drivers can attach to, and filter I/O for, any file system volume. They cannot attach directly to storage devices, such as disk drives or partitions. Also, they cannot attach to individual directories or files.

கலைஞர் கருணாநிதி குடும்பம் சாதனைகள்


கலைஞரின் உலக சாதனை



1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்

2. சன் தொலைக்காட்சி நிறுவனம்

3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்

4. கிலவுட் 9 மூவீஸ்

5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்

6. நெப்பர்டர்ரி

7. தயா சைபர் பார்க்

8. தமிழ் மையம்

9. இன்பாக்ஸ் 1305

10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு

11. தனி கோபாலபுர வீடு

12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு

13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு

14. பண்ணை வீடு

15. எழிலரசி பண்ணை வீடு

16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு

17. மெட்ராஸ் போட் க்ளப்

18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால்

19. ராயல் கேபில் விஷன்

20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம்

21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ்\

22. சிஐடி காலனி வீடு

23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ்

24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள்

25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம்

26. கோரமென்டல் சிமென்ட்

27. பெங்களூருவில் உள்ள வீடு

28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு

29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு

30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு

31. ரெயின்போ இன்டஸ்ட்ரி

32. முக.தமிழரசு பண்ணை வீடு

33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்

34. வெனரேடஷன் பப்ளிகேஷன்

35. டன்டாரா நிறுவனம்

36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம்

37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம்

38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம்

39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம்

40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள்

41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம்

42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு

43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம்

44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம்

48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள்

49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள்

50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள்

51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள்

52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள்

53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம்

54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம்

55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு

56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம்

58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம்

59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்.

60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம்

61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு

62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி

63. தயா சைபர் பார்க்

64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம்.

65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு

66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ்

67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட்

68. நீலகிரி டீ தோட்டம்

69. ஊட்டி தேயிலை தோட்டம்

70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம்

71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம்

72. சினிமா தியேட்டர்கள்

73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை

74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்.

75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம்

76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள்

77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள்

78. எஸ்டி கொரியர்

79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய்

80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய்

82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்

83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்


84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய்


85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய்

86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய்

87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய்

89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய்

90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய்

91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய்

92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய்

94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய்

95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய்

97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய்

99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார்

100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள்

101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல்

102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள்

103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம்

106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்.

107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்

108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள்

109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை

110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம்


111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம்


112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம்


113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம்


114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு


115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்


116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம்


117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்


118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்


119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம்


120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம்


121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம்


122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய்


123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.


124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.


125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்


126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்


127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய்


128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய்


129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய்


130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது.


131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது.


132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது.


133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள்


134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள்


135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம்


136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார்


137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார்


138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார்


139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார்


140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை


141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை


142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை


143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்)


144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ்


145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி


146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம்


147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம்


148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம்


149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம்


150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம்


151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம்


152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம்


153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம்


154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம்


155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம்


156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம்


157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம்


158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம்


159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு


160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு


161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு


162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு


163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள்


164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு


165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி


166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய்


167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்


168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள்


169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய்


170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி


171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய்


172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய்


173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய்


174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி


175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள்


176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார்


177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள்


178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு


179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance


180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ்


181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ்


182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 367/1A; 366/1; 366/2A2A1; 368/3A; 367/3: 366/2A20; 366/2A; 366/2A2C; 367/4: 367/3A2A; 366/2A2A2; 367/1


183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 273/3; 241/2A; 274/2A; 273/2; 241/3


184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 83/3; 76/2C; 83/4; 83/6A; 83/1AB; 83/2A213; 76/2A2; 76/2B1; 76/2B2; 76/2A1; 83/68; 83/5: 83/5A; 2611; 52/2A


185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம்


186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம்


187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம்


188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம்


189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம்


190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம்


191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம்


192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம்


193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம்


194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம்


195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு


196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு


197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு


198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள்


199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு


200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய்


201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய்


202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய்


203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய்


204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது


205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி


206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி


207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி


208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி


209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி


210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி


211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி


212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி


213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி


214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்


215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம்


216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்


217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு


218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு


219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன்


220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656


221. கனிமொழிக்கு சொந்தமான டொயோடா அல்டிஸ் வண்டி எண் TN 06 K 0023


222. கனிமொழிக்கு சொந்தமான 700 கிராம் தங்க நகைகள்


223. கனிமொழிக்கு சொந்தமான 10 காரெட் வைர நகைகள்


224. கனிமொழிக்கு சொந்தமான வாடகை வைப்பு முன்பணம்


225. கனிமொழிக்கு சொந்தமான தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணம் வைப்பு

226. கனிமொழி பெயரில் உள்ள 87200 சதுர அடி கொண்ட நிலம்


227. கனிமொழிக்கு சொந்தமான நம்பர் 271அ/85அ,அண்ணாசாலை சர்வே எண் 1407/1, 1407/11, 1407/12, 1407/14 கொண்ட வீடுகள் மற்றும் ப்ளாக் எண் 28, 4, 287 கொண்ட வீடுகள்


228. கனிமொழி பெயரில் உள்ள பங்கு சந்தை தொகை பத்து கோடி


229. கனிமொழிக்கு சொந்தமான லேசார் மகிந்திரா சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்பண தொகை முற்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எழநூற்றி இருபத்தி ஆறு ரூபாய்


230.

231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்

232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய்

233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய்

234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம்

235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம்

236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள்

237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு

238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள்

239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம்

240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம்

241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம்

242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று

243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது

244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து

245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது

246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு

247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று

248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு

249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய்

250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

254. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

255. தயாநிதிமாறன் பெயரில் உள்ள 16 இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகள் தொகை தொண்ணூறு லட்சத்து ஐந்தாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி ஆறு ரூபாய்

256. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை 2 லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறநூற்றி பத்தொண்பது

257. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஐந்தாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி மூன்று

258. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்பது

259. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு

260. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எண்பது ரூபாய்

261. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு ரூபாய்

262. தயாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள்

263. ப்ரியா தயாநிதி மாறன் சன் நிறுவன பங்குகள்

264. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒன்பது லட்சத்து ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து பதினான்கு ரூபாய்

265. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து மூண்ணூற்றி மூன்று ரூபாய்


266. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இருபத்தி ஓராயிரத்து தொல்லாயிரத்து இருபத்தி ஒன்று



267. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து நூற்றி எழுபத்தி ஆறு ரூபாய்


268. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து அறநூற்றி இரண்டு ரூபாய்



269. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து பதிணாறாயிரத்து ஐநூற்றி எழுபது ரூபாய்


270. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்



271. தயாநிதி மாறனுக்கு சொந்தமான கார்


272. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை பதினோறு லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து அறநூற்றி எழுபத்தி ஒன்று



273. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஏபின் அம்ரோ வங்கி சேமிப்பு கணக்கு தொகை பத்தொண்பது லட்சத்து அறுபதாயிரத்து நாணூற்றி தொண்ணூறு ரூபாய்


274. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி மூன்றாயிரத்து அறுபது ரூபாய்



275. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை ஐந்து லட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரத்து மூண்ணூற்றி எட்டு ரூபாய்


276. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரத்து நாணுற்று தொண்ணுற்றி ஒரு ரூபாய்



277. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து முற்பத்தி ஆறு ரூபாய்


278. தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடட்., பங்குகள்



279. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எச்எம்ஓ என்டர்டெயின்மென்ட் நிறுவன பங்குகள்


280. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மார்கெட் பங்குகள்



281. தயாநிதி மாறன் பெயரில் உள்ள சேமலாப நிதியம் தொகை மூன்று லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரத்து அறநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்


282. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவெட் நிறுவன பங்குகள்



283. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள க்ராம்ப்டன் க்ரீவ்ஸ் நிறுவன பங்குகள்


284. தயாநிதி மாறன் பெயரில் உள்ள தபால் சேமிப்பு எண் - 6NSS/44EE679371ல் உள்ள வைப்பு தொகை பத்தாயிரம் ரூபாய்



285. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 712818424, 712818425, 712818426 கொண்ட மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய்


286. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 713025906, 713026033 கொண்ட மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்



287. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலின் எண் 713026032 கொண்ட மதிப்பு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்


288. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 1200 கிராம் தங்க நகை



289. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 18 கிலோ வைர கற்கல்


290. தயாநிதிமாறனின் மகளுக்கு சொந்தமான 180 கிராம் தங்க நகைகள்



291. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 20 கிராம் வைர கற்கல்


292. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 80 கிராம் தங்க நகைகள்



293. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 3% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்


294. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12.5% அஞ்சுகம் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்



295. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 33.33% மல்லிகா மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்


296. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்



297. ப்ரியா தயாநிதிக்கு சொந்தமான டி & டி Fasion நிறுவனம்


298. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்



299. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்


300. தயாநிதி மாறனுக்கு சொந்தமான ஆறு லட்சத்து பதிமூன்றாயிரத்து நாணுற்றி எண்பத்தி நான்கு ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் (2009ம் ஆண்டு மதிப்பு படி)


301. ஸ்டாலின் பெயரில் ராயபேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை தொண்ணூற்றி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி எட்டு ரூபாய்


302. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழு லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து எண்ணூற்றி அறுபது ரூபாய்


303. ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்


304. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்


305. ஸ்டாலின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு தொகை ஒரு லட்சம் ரூபாய்


306. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள 720 கிராம் தங்க நகைகள்


307. ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்


308. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்


309. ஸ்டாலின் பெயரில் 135பி,வயலூர் ரோடு,உலுன்டி கிராமம்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலம்


310. தஞ்சை மாவட்டத்தில் சர்வே எண் 30/1 30/2 கொண்ட 286 ஏக்கர் நிலம்


311. துர்கா ஸ்டாலின் பெயரில் திருவள்ளூரில் உள்ள ப்ளாட் எண் 241 மற்றும் 242 அடுக்குமாடி வீடுகள்


312. ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168 1A.


313. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168


314. ஸ்டாலின் பெயரில் திருவாரூர் மாவட்டம் தி.க.சாந்தி தெருவில் உள்ள எண் 1936 / பழைய எண்261/5 கொண்ட வீடுகள்


315. ஸ்டாலின் பெயரில் உள்ள ஓம்ப லட்சுமி அக்வா பார்ம்ஸ்


316. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி ஆராயிரத்து முன்னூற்றி பதினாறு ரூபாய்


317. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழநூற்று அறுபத்தி எட்டு ரூபாய்


318. துர்கா ஸ்டாலின் பெயரில்,அவரது வார்டு பகுதியில் உள்ள தேனாம்பேட்டை கிருஷ்ணா வங்கியின் சேமிப்பு கணக்கு தொகை ஒன்பதாயிரத்து அறநூற்று எழுபத்தி மூன்று ரூபாய்


319. தூர்கா ஸ்டாலின் பெயரில் சர்ச் ரோடு பகுதியில் உள்ள சர்ச் ரோடு தமிழ்நாடு கார்பரேட்டிவ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழாயிரத்து நூற்றி ஏழு ரூபாய்


320. துர்கா ஸ்டாலின் பெயரில் புரசைவாக்கம் தனவர்தனா சஸ்வதா நிதி லிமிடட் காப்பீடு தொகை ஐந்து லட்சம் ரூபாய்


321. ஸ்டாலின் பெயரில் உள்ள அஞ்சுகம் குடும்ப டிரஸ்ட் 12.5% பங்குகள்


322. துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான மால் விற்பனை தொகை


323. ஸ்டாலின் பெயரில் உள்ள தயாளு டிரஸ்டின் 1/3 பங்குகள்


324. ஸ்டாலின் பெயரில் உள்ள அகரதிருநல்லூர் விவசாய நிலம்


325. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கத்தில் உள்ள காலி மனை இடம்


326. ஸ்டாலின் பெயரில் வேலாச்சேரி சீதாபதி நகரில் உள்ள வீடு


327. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள வீடு


328. ஸ்டாலின் பெயரில் திருவாரூரில் உள்ள வீடு


329. துர்கா ஸ்டாலின் பெயரில் சீதாபதி நகர் வேலாச்சேரியில் உள்ள வீடு

என மொத்தம் 329 சொத்துக்கள் குடும்ப சொத்துக்களாக உள்ளன.இதை கணக்கிட்டபோது ஒட்டுமொத்த தமிழகத்தில் 67% பகுதிகளை கொண்டது என்று நமது நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

இத்தகவல்களை சேகரித்து கொடுத்துள்ளது முன்னாள் பத்திரிக்கையாளர் திரு.ஹரீஷ் அவர்கள் தான்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக தனி நபராக சொத்து மதிப்புகளை தணிக்கை துறை, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் மூலம் சேகரித்துள்ளார்.

மேற்கொண்டு இத்தகவல்களை வெளியிட திமுக தரப்பில் பல்வேறு பேரங்கள் வைக்கப்பட்டன.முதலில் 20 கோடி ரூபாய் என பேசப்பட்டு, இறுதியில் 80 கோடி ரூபாய் என்று பேரம் முடிந்துள்ளது.ஆனால் பத்திரிக்கையாளர் ஹரீஷ் இதற்கு உடன்படாததால் அவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடப்பட்டது.இதை அறிந்த பின் நமது நிறுவனத்தின் தலைவர், அவரை அழைத்து செய்தி நிறுவனம் ஆரம்பிக்கும் ஆசையை வெளிப்படுத்த, அதன் மூலம் இந்த சொத்து மதிப்புகளை வெளியிட உத்தரவுமிட்டார்.

சரியாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2 மாதங்களில் இந்த சொத்து பட்டியல் வெளியானது.வெளியான உடன் நிறுவனத்திற்கும், முன்னாள் பத்திரிக்கையாளருக்கும் மீண்டும் மிரட்டல் செல்ல, தமிழக காவல் துறை உடனடி நடவடிக்கை எடுத்து, சுரேஷ், ஜகதீஷ் என்ற இருவரை கைது செய்தது.விசாரனையில் அவர்கள் சென்னை ஆழ்வார்புரத்தை சேர்த்த திமுக நிர்வாகத்தில் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.தற்போது அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, நீதிமன்ற விசாரனை நடந்து வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெளியான ஒரு மாதத்தில் 3,25,671 பார்வையாளர்களை பெற்றுள்ளது.அதாவது தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாளிதழான தினமலரை சென்னையில் வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கையை விட சுமார் 2 ஆயிரம் அதிகம்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மத்திய அமைச்சர்கள் இருவரும், மாநில அமைச்சர் ஒருவரும் முன்னாள் பத்திரிக்கையாளரையும், நிறுவனத்தையும் பாரட்டியதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்துக்கும், முன்னாள் பத்திரிக்கையாளருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

இச்சூழலில் இந்த  மதிப்புகள் கொண்ட பட்டியல் மற்றும் ஆதாரங்களுடன் இன்னும் இரண்டே மாதங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Great observation by Jeff Bezos Amazon CEO


Great advice by Jeff Bezos Amazon


Jeff Bezos stopped by our office yesterday and spent about 90 minutes with us talking product strategy. Before he left, he spent about 45 minutes taking general Q&A from everyone at the office.

During one of his answers, he shared an enlightened observation about people who are “right a lot”.


 He said people who were right a lot of the time were people who often changed their minds. He doesn’t think consistency of thought is a particularly positive trait. It’s perfectly healthy — encouraged, even — to have an idea tomorrow that contradicted your idea today.

             



He’s observed that the smartest people are constantly revising their understanding, reconsidering a problem they thought they’d already solved. They’re open to new points of view, new information, new ideas, contradictions, and challenges to their own way of thinking.

This doesn’t mean you shouldn’t have a well formed point of view, but it means you should consider your point of view as temporary.

What trait signified someone who was wrong a lot of the time? Someone obsessed with details that only support one point of view. If someone can’t climb out of the details, and see the bigger picture from multiple angles, they’re often wrong most of the time.

Great advice.




உணவும் உடல் நலனும்


தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

🍀கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
🍀கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்...

★ இத்தகவல் பிடித்திருந்தால் குறைந்தது இரண்டு நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள்


ஒருவர் இறந்து விட்டால் அவரை புகழ வேண்டும் என்று எந்த விதியும் இல்லை



அவர் மறைந்து விட்டார் என்பதற்க்காக
அவர் செய்த வரலாற்று பிழைகளை மறைத்து
அவரை அளவுக்கு அதிகமாக புகழ்வதை நிறுத்தி கொள்ளுங்கள் !

ஆண் ஆதிக்க சமூகத்தில் ஒரு பெண் இந்த அளவிற்கு வந்தது , சாதித்தது!
ஆண்கள் அவரிடம் அடிமை போல்  குனிந்தது!
அதை எல்லா பெண்களும்  ரசித்தது !
எல்லா பெண்களுக்கும் அவரை ஆதர்ச PERSONALITY யாக பார்த்ததும் உண்மையே !
ஆனால்?

தன்னை விரும்பும் பெண், இனம் படும் துன்பத்தை அவர் எப்போதாவது புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்பது தான் உண்மை !

பால் விலை, பஸ் கட்டணம், மின்சார கட்டணம் விலை ஏற்றியது முதல்
தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்தது வரை !
அதை மூட வேண்டும் என்று போராடிய பெண்களை அடித்தது வரை !
சந்திரலேகா ஆசிட் வீச்சு வரை !
மூன்று பெண்கள் சொந்த கட்சிக்காரர் களால் பஸ்ஸில் வைத்து எரித்தது வரை !
அவர் எதற்கும் கவலை பட்டதும் இல்லை வருத்தபட்டதும் இல்லை

இப்படி அவர் பெண்களுக்கு செய்தது ஏராளம் ஏராளம் ?அனாலும் பெண் வாக்காளர்கள் ADMK விற்கு அதிகம் ? அதுதான் தமிழகம் !

அவருடைய நிர்வாகத்திறமைக்கு எடுத்து காட்டாக
தமிழகம் இன்று தொழில் துறையில் கடை கொடியில் இருப்பதுவே சாட்சி !

2015 டிசம்பர் ஏற்பட்ட வெள்ளமும், அதற்கு ஒட்டிய ஸ்டிக்கருமே சாட்சி !

ஒரே நாளில் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் வேலையை விட்டு தூக்கியதும்! மோனோ ரயில், மெட்ரோ ரயில் என்று மாறி மாறி உளறியதும் !

ஒரே வருடத்தில் 20 முறை அமைச்சரவையை மாற்றியதும் !

தொழில் தொடங்க இன்று எந்த முதலாளியும் தமிழக நோக்கி வரமுடியாத அளவு commisson, corruption என்று இருப்பதும் !

அட அட என்ன திறமை !

இன்னும்  பல சாதனைகள்!

Chief  election commisson சேஷன் முதல்
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்
வக்கீல் விஜயன்
தராசு ஷியாம்
நக்கீரன் கோபால் என்று ADMK வால் அடிவாங்காத ஆட்களே இல்லை என்னும் அளவிற்கு சாதனை

நீதிமன்ற கண்டனம் என்பது எங்களுக்கு பால் பாயசம் மாதிரி !
பல முறை நீதி மன்றத்தால் தண்டனை பெற்றது முதல் காரி துப்பியது வரை
மானம் காத்த பெருமை இந்த அம்மையாருக்கு உண்டு !

இட ஒதுக்கீடு, காவேரி, இலங்கை பிரபாகரன் தொடங்கி......

யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற அறிய தத்துவம் சொன்னது !

முரண்பாடுகளின் மொத்த உருவம் ! தான் இந்த சோ called இரும்பு மனுஷி !

முன்னேறிய வகுப்பினர் எப்போதும் ஆங்கிலம் தெரிந்த, படித்த
சிகப்பான மனிதர்களை எல்லோரும் நல்லவர்கள் , திறமைசாலிகள் என்று சொல்வதும்
அதை பாமர மக்களும் நம்புவதும்
இந்த தமிழகத்தின் பாரம்பரியம்
MGR முதல் இன்று ஜெயலலிதா வரை ! என்னசெய்வது ?

எதற்க்காக
ஒரு சர்வாதிகார தலைவியை புனிதர் ஆக்கவேண்டும்?

வாழ்ந்தார். மறைந்தார் ...... அவ்வளவுதான்.

Re Shared.. புனித பிம்பங்கள்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை... போல்ட் லேடி, அயர்ன் லேடி, ரோல் மாடல் என சில தோழர்கள் / தோழிகள் சொல்கிறார்கள்..

இப்போ இருக்கும் அரசியல்வாதிகள் செய்யும் கோல்மால்களை விட இவர் அதிகம் செய்தவர் என்பதை உங்கள் பார்வைக்கு.., சிலவற்றை கொடுக்க நினைக்கிறேன்.., இவை அனைத்தும் யாரும் மறுக்க முடியாத உண்மை..

- இந்திய வரலாற்றிலேயே முதல்வராய் பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கால் தண்டிக்கப்பட்ட, ஜெயிலுக்கு சென்ற, பதவி பறிபோன ஒரே அரசியல்வாதி ஜெயா தான்..அதுவும் இருமுறை.. மூன்று ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவரும் ஜெயா தான்....

- டான்சி நில மோசடி வழக்கில், கை எழுத்து என்னோடது இல்லை என சொல்லிட்டு, இல்லை என்னுடையது என சொல்லி, நீதிபதி கண்டித்து, அதே வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு சொல்லி, எச்சரித்து விடுதலை செய்யபட்டார்...

- ஜெயலலிதாவுக்கு இது ஒரு வழக்குதானா என்றால், 13 வழக்குகள் போடப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை. 100 கோடி ரூபாய் அபராதம். நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு. ஆதாரம் இல்லாததால் விடுதலை. டான்சி வழக்கு. 3 ஆண்டுகள் சிறை, மேல்முறையீட்டில் விடுதலை. பிரசன்ட்ஸ்டே வழக்கு, ஓராண்டு சிறை மேல்முறையீட்டில் விடுதலை.

- ஸ்ட்ராங் லேடி ஏன் சொத்து குவிப்பு வழக்கை, பல்வலி, தமிழ்ல கொடுங்க, ஆங்கிலத்தில் கொடுங்க, நீதிபதியை மாற்றுங்க, வக்கீலை மாற்றுங்க என 18 வருடம் வழக்கை இழுத்தார் ?! ஜெயலலிதா ஊழல் செய்யாதவர், உத்தமமானவர் என்றால், 18 வருடம் ஏன் வழக்கை இழுத்தடிக்க வேண்டும். 185 முறை ஏன் வாய்தா வாங்க வேண்டும்.

- அரசியலில் நுழைந்ததும், எம்ஜியார் நினைவில்லாமல் இருக்கிறார் என சொல்லி, ஆட்சியை கலைத்து தன்னை முன்னிலை படுத்த பிரதமருக்கு கடிதம் எழுதினார்..

- எம்ஜியார் இறந்ததும், அதிமுகவை கைப்பற்ற எம்ஜியாருக்கு அவரது மனைவி ஜானகி மோரில் விசம் வைத்து கொன்று விட்டதாக புகார் தெரிவித்தார்.

- முதல் சட்டமன்ற நுழைவில், முதல்வராக கருணாநிதி பட்ஜெட் படிக்கும் பொழுது, அதை பிடுங்கி அவர் மீது அடித்தார், வெளியே வந்து மானபங்க புகார் கூறி, அனுதாபம் தேடினார்.

- ஆட்சிக்கு வந்ததும், யாரையும் மதிக்காமல், கண்மூடித்தனமாக சொத்து சேர்த்தார், இடங்களை பயமுறுத்தி எழுதி வாங்கினார்..

- தன்னை விமரிசித்த தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல், தனது கட்சி மகளிர் அணியை அனுப்பி ஆபாச நடனம் ஆட வைத்தார்..

- தன்னை விமரிசித்த சுப்ரமணிய சாமிக்கும் அதே ஆபாச நடன வரவேற்ப்பு + பெண் என்றும் பாராமல் IAS அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச வைத்தார்..

- ஆட்சியில் இருந்த பொழுது மத்திய அமைச்சர் அருணாசலம், கீழ்ஜாதி என்பதால், மதுரையில் விமானத்தில் இருந்து அவரை கீழே இறக்க வைத்தார்..

- கவர்னர் சென்னாரெட்டியை மாற்றுவதற்காக, அவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக அவர் மீது மானபங்க குற்றச்சாட்டு வைத்தார்..

- நிறைய பணத்தை எடுத்துட்டு போய்ட்டார் என, வளர்ப்பு மகன் சுதாகரன் மீது கஞ்சா வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்..

- நடராஜன் உடன் நெருக்கமாக இருக்கிறார் என செரீனா என்ற பெண் மீதும் கஞ்சா வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்..

- உயர்நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் வீட்டுக்கு மின் இணைப்பையும் குடிநீர் இணைப்பையும் நிறுத்தியது..

- வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் விஜயன் மீதான தாக்குதல், தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மீதான தாக்குதல், அமைச்சர் ப.சிதம்பரம் மீது தாக்குதல்...

- நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மருமகன் மீது கஞ்சா வழக்கு..

- ஆடிட்டரை செருப்பால் அடித்து துவைத்தது..

- அப்பல்லோ மருத்துவமனை மூத்த மருத்துவர் கருணாநிதி என்பவரை, சிவந்தி ஆதித்தனை பார்க்க வந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் காலணிக்கு மேல் மேலுரை மாட்டி வார்டிற்குள் வரும்படி சொன்னதற்காக, பொய் வழக்கு போட்டு இரவோடு இரவாக சிறைக்கு அனுபியது..

- தனக்கு எதிராக பேசினார்கள், எழுதினார்கள் என்று சொல்லி நூற்றுகணக்கான அவதூறு வழக்குகளை போட்டது எந்த அயன் லேடி???

நடு இரவில் வீடு புகுந்து அரசு அலுவலர்களை அள்ளிச் சென்ற போது அவர்களுடைய மனைவிகளின் குரல்
இவருக்கு பெண்குரலாக தெரியவில்லையா??

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், ஆயிரகணக்கான சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்காமல், பலரை தற்கொலைக்கு தள்ளியது எந்த பெண்மணி??

சோனியா என்ற பெண்ணை, "பதி பக்தி" இல்லாதவர் என்று அவதூறு செய்தது எந்த பெண்மணி???

இப்படி சொல்லிகிட்டே போகலாம், இவர் பண்ணியுள்ள ஜனநாயக விரோத போக்குகளை..., இதுவா ஒரு போல்ட் லேடியின் சாதனை ?!

13 வருட ஆட்சியில் மக்கள் நலனுக்கு, தமிழக நலனுக்கு இவர் செய்துள்ள நலத்திட்டங்கள் எத்தனை ?! எதுவுமே இல்லை..!!

அனைத்து அரசியல்வாதிகளை போல இவரும், சொல்லபோனால், அதை விட மோசமாகவே இவரது சரித்திரம் இதுவரை இருக்கிறது..!! ஒருவரை ஆதரிக்கும் முன்பு அவர் அதற்க்கு தகுதியானவர் தானா என்பதை யோசிக்கவேண்டியது ஒவ்வொரு மக்களின் கடமை, உரிமை..!!




சிறப்பான பதிவு பகிர்வதில் மகிழ்ச்சி



தமிழக நலன்களுக்காகவா ஜெயிலுக்கு சென்றீர்கள் சசிகலா..????

மொழிப் போருக்காகவா ஜெயிலுக்கு சென்றீர்கள்...????

விவாசாய நலனுக்காகவா ஜெயிலுக்குப் போனீர்கள்....??????

திருமதி.சசிகலா நடராஜனுக்கு வணக்கம்…

அந்த ஐந்து வருட ஆட்சி முடிவுக்கு வந்த காலத்தில், எனக்கு அரசியல் புரியவில்லை என்றாலும், “உங்க தோழி ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் ஏற்படுத்தி இருந்த தாக்கங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

உடல் முழுவதும் வைரமும், புடவைகளில் கூடத் தங்கத்தைப் பதித்து மன்னார்குடி உறவுகள் சூழ், நீங்கள் வலம் வந்தபோது, அன்றாடங் காய்ச்சிகளான நாங்கள் பேச்சற்று, வாய் மூடி மவுனித்திருந்தோம்.

அந்தத் ஆடம்பரத்தை ஜீரணிக்க முடியாத எங்களுக்கு, “ஒரு முதலமைச்சரின் இல்லத் திருமணம் எப்படி நடக்க வேண்டுமோ அப்படிதானே நடந்தது” என்ற உங்கள் சகோதரி ஜெயலலிதாவின் பேச்சு, ஈர வயிற்றில் நெருப்பள்ளி கொட்டியது.

அப்போதே எங்கள் வீட்டு மூத்தது ஒன்று இப்படிச் சொல்லியது. “அவ அந்தச் சசிகலா குடும்பதுக்குதான் முதலமைச்சர் போல. நமக்கில்ல’ என்று.

அந்த வயிற்றெரிச்சல்தான் ஜெயலலிதாவை பர்கூரில் படுதோல்வி அடைய வைத்தது. படுதோல்வி என்றால் கூடப் பரவாயில்லை. பாதம் தொட்டு பூஜித்த ஜெயலலிதா மீது வாரியலையும், செருப்பையும் எரிய வைத்தது மக்களை குறிப்பாக எளிய மக்களை.

ஜெயலலிதாவிற்கும் சுதாகரனுக்கும் எங்கிருந்து உறவு தொடங்குகிறது, தொடங்கியது திருமதி.சசிகலா ????

 உங்கள் குடும்பம் போயசிற்குள் காலடி வைத்த பின்தானே ? இந்தத் திருமணத்திற்கும், அதனுடைய கண் கூச வைக்கும் “அடித்துப் பிடுங்கி” உருவாக்கப்பட்ட ஆடம்பத்திற்கும் தார்மீக பங்கு உங்களுடயதுதானே ???

 அதற்கான தார்மீக மன்னிப்பையாவது இப்போது கோருவீர்களா ????

 இல்லை “ஜெயலலிதாவின் தளபதியான என் வீட்டுத் திருமணம் அப்படிதான் நடக்கும்” என்று பதிலளிப்பீர்களா ????

அந்த ஆடம்பர செலவுகள் எல்லாம் யாருடைய வேர்வை...??? உன் தாத்தா பாட்டன் வீட்டு காசா..???

சுதாகரனுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்...????

“மூலதனம்” எழுதி கொண்டிருந்த காலங்களில் குழந்தை பாலின்றி இறந்தது . அதை அடக்கம் செய்யச் சவபெட்டி கூட வாங்க வக்கற்று போன மார்க்சை உங்களுக்குத் தெரியுமா ????

 இதை ஏன் உங்களிடம் கேட்கிறேன் என்று தெரியவில்லை. சிவப்புதுண்டு தா.பாண்டியனே உங்களிடம் கைகூப்பி நிற்கும்போது நீங்கள் ஏன் இதை எல்லாம் அலட்டிக்கொள்ளப் போகிறீர்கள் ?

இருக்கட்டும்…

டான்சி இடத்தை அபகரித்தது, கொடைக்கானல் போன்ற இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டிய இடத்தில் அனுமதியின்றி ஏழு மாடி கட்டுவதற்குப் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி கொடுத்தது, வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை அடித்து நொறுக்கியது,...

இப்போது உங்களுக்கு “கூச்சமின்றி ஆதரவளிக்கும்” சுப்பிரமணிய சாமியின் கட்சியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியது....

சென்னையின் பாரம்பரியமான “அமிர்தாஞ்சன் நிறுவன” இல்லத்திற்குள்  புகுந்து மிரட்டியது,..

 பாலு ஜ்வெல்லர்ஸ் உரிமையாளர் தற்கொலை, என்று உங்களின் மீது ஆதாரத்துடனும், ஆதரமில்லாமலும் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள்.

இவை எல்லாம் பத்தோடு பதினொன்றாக நின்று விட்டது. டான்சியைத் தவிர. அதிலும் விடுதலை கிடைத்து விட்டது.

“பையனூர் பையனூர்” என்று ஒரு பங்களா. கடல் கடந்த தமிழர்களாலும் இசை ஞானி என்று போற்றப்படும் இளையராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பங்களாவை அடித்துப் பிடுங்கிக் கொண்டீர்கள்.

“ஒவ்வொரு மேடையிலும் நாக்கு வரள பாட்டுப் பாடி, ஒவ்வொரு பைசாவாகச் சம்பாதித்துக் கட்டிய வீட்டை, ஜெயலலிதாவை காட்டி அப்பட்டமாக என்னிடம் இருந்து பிடுங்கி கொண்டார்கள்” என்று, அந்த வழக்கிற்காக இன்றும் நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கும் கங்கை அமரன் கண்ணீருடன் சொன்ன சொற்கள் இவை.

இளையராஜா எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவர் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்கிற அந்த அலட்சியம்தானே, திமிர்தானே, அந்தப் பையனூர் பங்களாவை மிக எளிதாக, அந்தக் குடும்பத்திடம் இருந்து அபகரிக்க வைத்தது.

அந்த இடத்தை மட்டுமல்ல திருமதி.சசிகலா,  அதைச் சுற்றியுள்ள பஞ்சமி நிலங்களையும் நீங்கள் வளைத்து போட்டிருக்கிறீர்கள் என்பதைப் பதினைந்து வருடங்களாகக் காட்டு கத்துக் கொண்டிருக்கிறார்கள் பல்வேறு இயக்கத்தினர்கள்.

பஞ்சமி நிலமென்பது என்னவென்று தெரியுமா ? இரண்டாயிரம் வருடத்திற்குப் பின்னும், அடிமையாக நிற்கும் மிகப்பெரும் சமூகத்திற்குச் சொந்தமான இடம் திருமதி சசிகலா அது. அந்த நிலத்தைதான் நீங்கள் கொள்ளை அடித்து இருக்கிறீர்கள்.

 ஊரை அடித்து உலைக்குள் போட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கா இதெல்லாம் கேட்டுவிடப் போகிறது ?

போய்த் தொலைகிறது. கங்கை அமரன் என்கிற தனி மனிதனின் சொத்துகளுக்கெல்லாம் இவ்வளவு வருத்தப்பட வேண்டியதில்லை.

அந்த “மிடாஸ்”….

தமிழ்நாட்டுப் பெண்களைத் தாலியறுக்க வைக்கும் பெரும் நிறுவனம். குறிப்பாகக் கணவனை மட்டுமே குடும்பத்தின் அச்சாக நம்பி இருக்கும், எளிமையான பெண்களின் தாலிகளை மட்டுமே அறுக்கும் பெரும் நிறுவனம். இதில் உங்களுடைய பங்கு மிக வெளிப்படையானது திருமதி.சசிகலா.

வருடத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கிற்குச் சரக்கு விநியோகம் செய்வதாக ஆதரங்களுடன்  செய்திகள் வெளிவருகின்றன. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல், டாஸ்மாக் வாசலில் நிற்கும் கூட்டங்களே உங்களுக்கான வருமானத்தை வெளிப்படுத்தி விடுகிறது  திருமதி சசிகலா. இதில் ஆதாரங்கள் எல்லாம் தேவை இல்லை.

நீங்கள் தோழியாக இருந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே, பலரின் உயிரை பலிகொடுத்த பின்னும், உங்களின் “மிடாசை” நடத்துவதற்காக, மது விலக்கை அமல்படுத்தவே முயலவில்லை ஜெயலலிதா.

தற்போது நீங்களே, தமிழ்நாட்டை ஆள விருப்பப்படும் இந்தத் தருணத்தில், எங்களின் பெண்கள் எதற்காகக் கவலைப்பட வேண்டும் ?????

 அவர்களின் கணவர்களுக்காகவா இல்லை அறுபட இருக்கும் தாலிக்காகவா ?°??

கண்ணில் படுகின்ற நிலங்களை எல்லாம் அபகரித்தல், அடுத்தவர் சொத்துக்களைச் சுருட்டுவது , அதை எதிர்த்து வழக்குகள்,, என்று பணத்தை மட்டுமே மையமாக வைத்து சுழல்வதால்தானே “மன்னார்குடி மாஃபியா” என்று அழைக்கிறார்கள் உங்களை..!

ஆனால், இந்த வழக்குகள், தண்டனைகளில் எல்லாம் நீங்கள் ஒருபோதும் திருந்தி விட மாட்டீர்கள் என்பதற்கான சமீபத்தைய உதாரணம்தான் “ஜாஸ் சினிமாஸ்”

ஒரு சாதாரண மனிதன் கூட இந்த “ஜாஸ் சினிமாஸ்” அபகரிப்பை பற்றி அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டானே…

 அப்போதாவது நீங்கள் அருவருப் படைந்தீர்களா உங்களில் பண வெறியை பற்றி ???

 இல்லையே… பதிலாக அந்த ஃபீனிக்ஸ் மாலின் உரிமையாளர்களை விட்டே விளக்கமளிக்க வைத்தீர்கள்.

நீங்கள் யார் என்று இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா திருமதி சசிகலா ????

உணர்வுள்ள இருதயம் தங்களுக்கு இருக்கிறதா....????

மனுஷன் பூமியில் வாழ்ந்து விட்டு  போகும்போது என்ன கொண்டு போகப் போகிறான்....???? ஜெயா வின் மரணம் கூட இதை தங்களுக்கு  உணர்த்தவில்லையா...????

 தமிழ்நாட்டு மக்களின் பார்வையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதாவது உங்களுக்குப் புரிகிறதா ?

“சசிகலா” மீதான தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பு என்பது இன்று உருவானதல்ல.  இருபது, முப்பது வருட தமிழர் வாழ்வியலின் ஊடாக வேர்விட்டு வளர்ந்திருப்பது இந்த வெறுப்பு.

உங்களின் அராஜகங்களும், அதிகார வெறியும், இந்த வெறுப்பின் வேர்களை ஆழ பதிய வைத்திருக்கின்றன மக்களிடம்.  இந்த வெறுப்பினை, ஜெயலலிதாவின் அப்பல்லோ தினங்களில் அதிகபடுத்தி இருக்கிறீர்கள் திருமதி.சசிகலா.

மக்களுக்கானவர் ஜெயலலிதா என்ற எளியவர்களின் எண்ணத்தைச் சுக்குநூறாக உடைத்து, அவரின் உடலை சுற்றி நின்ற மன்னார்குடி வகையறாக்களின் மூலம்,  ஜெயலலிதா என்றுமே மன்னார்குடி குடும்பதிற்கானவர்  மட்டுமே என்று அறுதியிட்டு சொன்னதன் மூலமாகவும் தமிழ்நாட்டு மக்களின் அசூயைக்கும் ஆளாகி இருக்கிறீர்கள் நீங்கள்.

இதை எல்லாம் கோர்வையாகச் சொல்லத் தெரியாமல்தான், இந்த வெறுப்பை political correctness என்கிற அரசியல் அறத்தோடு எழுதத் தெரியாமல் தான் எளிய மக்கள் தங்களின் கோபங்களை “வேலைக்காரிதான நீ ” என்று வெடித்துத் தீர்த்து கொள்கிறார்கள்.

இத்தனை வெறுப்பைச் சம்பாதித்த பிறகும் கூட, ஆளுனரை பார்க்கச் செல்லும்போது தினகரனை அழைத்துச் சென்றீர்கள் அல்லவா ????

அங்குதான் நீங்கள் யார் என்பதை மறுபடி உறுதி படுத்தினீர்கள். தமிழக மக்களைத் துச்சமாக நினைக்கும் உங்களின் எண்ணத்தின் வெளிப்பாடு அது. அதை அப்படியாக மட்டுமே எங்களால் எடுத்துக்கொள்ள முடியும்.

இத்தனை வெறுப்பிற்குப் பின்னும் “நான்தான் முதலமைச்சராகுவேன்” என்று நீங்கள் முழக்கமிடுவதன் பின்னணிக்கும் நாங்கள்தான் காரணம் என்பதும் எங்களுக்குத் தெரிகிறது.

“ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்களுக்கு முன்னால் பத்தாயிரத்தை வீசி எறிந்தால், சசிகலா இல்லை… தினகரன் வந்து நின்றாலும் வாக்களிப்பார்கள்” என்ற எண்ணத்தின், இளக்காரத்தின் வெளிப்பாடுதான் உங்களின் முழக்கத்திற்குப் பின்னணி என்பதையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது..

வெறும் ஒன்றரை கோடி அதிமுகத் தொண்டர்களால் மட்டும் ஆனதல்ல தமிழ்நாடு. ஆறு கோடி மக்கள், தங்கள் உயிரை விட்டு உருவாக்கியது இந்த நாடு.

அத்தனை நேரங்களிலும், தமிழக மக்கள் பணத்திற்கு அடிமையானவர்களாக  இருந்து விட மாட்டார்கள் என்பதை மட்டும் நினைவில்  கொள்ளுங்கள். பர்கூரில் ஜெயலலிதா அடைந்த படுதோல்வி அதற்குச் சிறந்த உதாரணம்.

நீங்கள் கட்சி பொறுப்பில் மட்டுமே இருந்து கொள்வதுதான் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும். அதிமுகவை உயிர் பிழைக்க வைக்கும் என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள் சசிகலா.

ஆதங்கத்துடன்….

கடைசியாக… உறுத்தி கொண்டேயிருக்கும் சந்தேகம் ஒன்று….

நேற்றைய கூவாத்தூர் கூட்டத்தில் “சென்னை பெங்களுர் ஜெயில்களைப் பார்த்தவர்கள் நானும் ஜெயலலிதாவும்” என்று கூறினீர்கள். நேரலையின் பார்த்துகொண்டிருந்தேன்.

 எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். “சுதந்திர போராட்டத்திற்காகவோ..
விவசாயிகளின் நலனுக்கா அல்லது தமிழக நலனுக்கான கோரிக்கைகளை வலியிருத்திய மறியலின்போதோ” கைது செய்யப்பட்டா ஜெயிலுக்குச் சென்றீர்கள் ???

பல ஆயிரம் தியாகிகள் வாழ்ந்த நாடு இது... வந்தோரை வாழவைக்கும் தமிழர்களின் பெருமைகளை உலகம் போற்றும் நாடு இது. மக்களுக்காகவே வாழ்ந்து தங்கள் குடும்ப சுய நலனைப் பாராமல் வாழ்ந்து மறைந்த அரசியல்வாதிகள் நாடு இது. உங்கள் மன்னார்குடி மாபியா கும்பல்  தமிழ்நாட்டின் ஒரு கரும்புள்ளி செம்புள்ளியே.


Wednesday, 15 February 2017

New technique for generating electricity


New Way of Generating Electricity



Research scientists at VTT Technical Research Centre of Finland have demonstrated a new technique for generating electrical energy. The new method can be used in harvesting energy from mechanical vibrations of the environment and converting it into electricity. Energy harvesters are needed, for example, in wireless self-powered sensors and medical implants, where they could ultimately replace batteries. In the future, energy harvesters can open up new opportunities in many application areas such as wearable electronics.









Research scientists at VTT have successfully generated energy by utilizing the charging phenomenon that occurs naturally between two bodies with different work functions. Work function is the amount of energy needed to remove an electron from a solid and it determines, for example, the well-known photoelectric effect. When two conducting bodies with different work functions are connected to each other electrically, they accumulate opposite charges. Moving of these bodies with respect to each other generates energy because of the attractive electrostatic force between the opposite charges. In VTT's experiment the energy generated by this motion was converted into useful electrical power by connecting the bodies to an external circuit. This new energy conversion technique also works with semiconductors.


In many sensor applications and medical implants such as pacemakers, electricity is typically provided by batteries. Research into small energy harvesters that turn mechanical vibration into electricity has focused on piezoelectric and electrostatic devices. Unlike these devices VTT's technique does not require an integrated battery, electrets or piezo materials.



VTT estimates that the new electricity generation technology could be introduced on an industrial scale within three to six years. Energy harvesters and new sensing solutions are among the projected megatrends of the near future. Energy harvesters can replace batteries and other energy sources in applications where maintenance is difficult or impossible.