Wednesday 22 February 2017

மர்மமே உன் பெயர் தான் ஜெயலலிதா வா

........ கொடுமை ...........

இந்த சகோதரியின் அணைத்து
    சங்கதிகளுமே மர்மம்தான்.

1. திருமணமானதா என்பதில்
       மர்மம்

2.வாரிசு பிறந்ததா என்பதில்
      மர்மம்

3.சசிகலாவுடன் என்னதான்
     உறவு என்பதில் மர்மம்

4.சொத்துக்கள் என்ன ஆனது
      என்பதில் மர்மம்

5. இவர் உடம்பின் நோய்
     என்ன என்பதில் மர்மம்

6.அப்பலோவில் நடந்தது
      என்ன என்பதில் மர்மம்

7.அண்ணன் மகன் தீபக்
   கடைசி நேரத்தில் காட்சியளித்ததில் மர்மம்

8. அண்ணன் மகள் தீபா அனுமதிக்கப் படாததில் மர்மம்

9.கடைசி நேரத்தில் ஆட்சியில் நடந்தது என்ன என்பதில் மர்மம்

10. இவர் மரணம் நிகழ்ந்தது
     எதனால் என்பதில் மர்மம்

11. கடைசிவரை உண்மைகள் யாருக்கும் தெரியாமல் பார்த்து
         கொண்ட சசிகலா செய்தது என்ன என்பதில் மர்மம்

12. Empolming செய்யப்பட்டதா என்பதில் மர்மம்

13. சசிக்கலாவுக்கு ஏன் இத்தனை
     அதிகாரம் என்பதில் மர்மம்

14. ஜெயலலிதா அவர்கள் புகழுடல் பக்கத்தில் அடியாட்கள்போல்
      குடும்பத்தினர் ஏன் நின்றார்கள் என்பதில் மர்மம்

15.தேசியக்கொடி
      எந்த அடிப்படையில் சசிகலாவிடம் கொடுக்கப்பட்டது
      என்பதில் மர்மம்

16. சசிகலா என்ற ஒரு
     இந்து பெண் இடுகாட்டில்
ஈமகாரியம் ஏன் செய்தார்
     என்பதில் மர்மம்

17. ஒரே நாளில் அடக்கம்
      செய்ததில் மர்மம்

18. கவர்னரை மருத்துவமனையில்
       பார்க்க விடாததில் மர்மம்

19. பல ஆண்டுகளுக்கு முன்னர்
      ஜெயலலிதாவிற்கு.. சசிகலா தரப்பினரால் மருந்துகள்
       மாற்றிக் கொடுத்து
    முடமாக்க முயற்சி நடந்ததாகவும் அதைத் திரு சோ அவர்களின்
    மகன் கண்டறிந்து காப்பாற்றியதாகவும்
      செய்திகள் வந்தன.. தற்போது இந்த முக்கிய நேரத்தில் திரு சோ இறந்தது ( ???) மர்மம்

20. ஆளுனரையே பார்க்க
    விடாமல் செய்த
   மருத்துவமனை மீதும்
மருத்துவர் மீதும் பார்க்க விடாமல்
   செய்த உடன் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்
     முழு அதிகாரம் இருந்தும் மௌவுனமாக இருந்த அரசின்
      மௌனம்* ஒரு மர்மம்

இந்த அனைத்து மர்மங்களும்
    கலைக்கபடுமா என்பதும் மர்மமே

மொத்தத்தில் மர்மமே,
    உன் பெயர்தான் ஜெயலலிதாவா..?

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

No comments:

Post a Comment