Saturday 28 January 2017

தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு



அதிகாரப்பூர்வ அறிவிப்பு:


 * மார்ச் 1 லிருந்து கோக கோலா பெப்சி போன்ற குளிர் பானங்கள் மற்றும் அதன் உப தயாரிப்புகள் தடை செய்வதாக அறிவிப்பு

* பிப்ரவரி 1 முதல் அதற்கான துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படும்

*  MNC கம்பெனிகளின் உணவுகளான  கே.எப்.சி, மிக் டொணால்டு போன்றவற்றை உண்ண வேண்டாம்
என வேண்டுகோள்

* தொடர்பில் இல்லாத வணிகர்களுக்கும் கடையை நம்பி மட்டுமே பிழைக்கும் ஏழை கடைகாரர்களுக்கும் இத்தகவலை வாய்வழியாக தெரிவிக்குமாறு வேண்டுகோள்.

* இந்த முயற்சி பலமுறை தோல்வி அடைந்து மாணவர்கள் இளைஞர்கள் கையில் எடுத்து போராடியதன் காரணமாகவும் பல மாணவ அமைப்புகள் விடுத்த தொடர் கோரிக்கை காரணமாவும் மீண்டும் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளோம்.

* வணிக பிரதிநிதிகள் அனைவரும் கூடி இம்முடிவை அமைப்பு சட்டரீதியாக  முடிவு இறுதிப்படுத்தப்பட்டது.

* மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க எங்களது முடிவிற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

* மாணவர்களையும் மக்களையும் நம்பி MNC கம்பெனிகளை பகைத்து இம்முடிவை எடுத்துள்ளோம்.

* இதன்மூலம் பல விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். விவசாய நிலங்கள் பேணப்படும். வறட்சியின் பிடி தளரும். விலைவாசி கட்டுக்குள் வரும்.

* ஊக்கம் தந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

*இவண்:
   விக்கிரம ராசா
  தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு.



இதைப் பகிரலாமே👆


No comments:

Post a Comment